தேடல்

தொலைப்பதை தேடுவதும் தேடுவதை காணுவதும் காணுவதை கவர்வதும் காலமெல்லாம் வாடிக்கை .
எதை தொலைத்தோம்......எதை தேடினோம் .....எதை கண்டோம்........எதை கவர்ந்தோம் என்பதில் தான் சுவாரசியம்.......அதுவே வாழ்க்கையும் கூட .
சிதறவிட்ட சிந்தனைகளை தேடியறியும் தேடலாய் உதிக்கிறது என் வலைப்பூ.......

Thursday, 22 July 2010

நீ என்னை காண்பதே வானவில் போன்றதே ..தூரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே .....

No comments:

Post a Comment